aarathanai sugam tharum ஆராதனை சுகம் தரும்
ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான் போற்றுவேன்
நான் புகழுவேன்
கிருபையை எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன் – உம்
1. எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உந்தன் சமூகமே எனக்கானந்தம்
உந்தன் பிரசன்னமே எனக்காறுதல்
2. எனது ஏக்கமும் நீரே
எனது நோக்கமும் நீரே
எந்தன் பிரியமே எந்தன் நேசமே
எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே