• waytochurch.com logo
Song # 26988

வனாந்திர யாத்திரையில் களைத்து நான் சோர்ந்து போகும் நேரங்களில்


செங்கடல் எதிர்த்து வந்தும்

பங்கம் வந்திடாமல் அங்கு

பாதை ஒன்று கண்ணில் தெரியுதே

விடுவிப்பார் ஆண்டவர்

நல்குவார் புது பெலன்

அழிந்து மாளுவார் - (2) - வனாந்திர
தேவனை மறக்க செய்யும்

வேதனை நிறைந்த வாழ்வை

சத்துரு விதைத்திடும் போது - (2)

மாராவின் கசந்த நீர்

மதுரமாக மாறிடும்

காரிருள் நீங்கிட

வெளிச்சம் தோன்றுமே - (2) - வனாந்திர
இனிமையற்ற வாழ்வில் நான்

தனிமையென்று எண்ணும் போது

மகிமை தேவன் தாங்கிடுவாரே

இனிமையாம் மன்னாவை

வருஷிக்க பண்ணுவார்

இனியெனக் கென்றுமே

தாழ்வு இல்லையே - (2) - வனாந்திர

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com