• waytochurch.com logo
Song # 27011

மலைகள் விலகியே பேனாலும் நிலை விட்டு பர்வதம் பெயர்ந்தாலும்


யேகாவா என்னும் நாமமுள்ளவர்

என்னை நோக்கி கூப்பிடு என்றுரைத்தார்

அறியா எட்டா பெருங் காரியங்களை

அறிவிப்பேன் நிச்சயம் என்றுரைத்தார் - வானம்
திகையாதே நானே உந்தன் தேவன்

திக்கற்றோனாய் ஒரு போதும் கைவிடேன்

நீதியின் வலக்கரத்தாலே உன்னை

நித்தமும் தாங்கிடுவேன் என்றனரே - வானம்
என் பிதாவின் நித்திய வீட்டில்

ஏராளம் வாசஸ்தலங்கள் அங்குண்டே

எனக்கோர் ஸ்தலத்தை ஆயத்தமாக்கியே

என்னை சீயோனில் சேர்க்க வந்திடுவார் - வானம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com