• waytochurch.com logo
Song # 27055

பாரக் குரசில் பரலோக ராஜன் பாதகனைப் போல் தொங்குகிறாரே


இதயத்தின் பாரம் அறிந்து மெய்யான

இளைப்பாறுதலை அறித்திடுவாரே

இன்னுமென்ன தாமதமோ

இன்றே இரட்சிப்படைய வருவாய் - வந்தி
சிலுவையின் மீதில் சுமந்தனரே உன்

சாப ரோகங்கள் தம் சரீரத்தில்

சர்வ வல்ல வாக்கை நம்பி

சார்ந்து சுகம் பெறவே வருவாய் - வந்தி
நித்திய வாழ்வு பெற்றிட நீயும்

நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்

நீசனென்று தள்ளாதுன்னை

நீதியின் பாதையில் சேர்த்திவார் - வந்தி
இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம்

இன்பம் அவரின் அதரத்தின் மொழிகள்

இல்லையே இந்நேசரைப் போல்

இகமதில் வேறோர் அன்பருனக்கே - வந்தி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com