• waytochurch.com logo
Song # 27061

பலி பீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை


நீரன்றி என்னாலே பாரில்

ஏதும் நான் செய்திட இயலேன்

சேர்ப்பீரே வழுவாது என்னை

காத்து உமக்காய் நிறுத்தி - கல்வாரி
ஆவியோடாத்மா சரீரம்

அன்பரே உமக்கென்றும் தந்தேன்

ஆலய மாக்கியே இப்போ

ஆசீர் வதித்தருளும் - கல்வாரி
சுயமென்னில் சாம்பலாய் மாற

சுத்தாவியே அனல் மூட்டும்

ஜெயம் பெற்று மாமிசம்சாக

தேவா அருள் செய்குவீர் - கல்வாரி
பொன்னையும் பொருளையும் விரும்பேன்

மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்

மன்னவன் இயேசுவின் சாயல்

இந்நிலத்தே கண்டதால் - கல்வாரி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com