• waytochurch.com logo
Song # 27082

நேசர் இயேசுவின் மார்பிலே சாய்ந்திருந்தால் பேரின்பமே


ஆவியின் அருளே பொழிந்திடுதே

அன்பினால் இருதயம் நிம்பிடவே

அண்ணலின் கரமே அணைத்திடுதே

ஆறுதல் தேறுதல் பெருகிடுதே - நேசர்
தூயனாய் என்னையே பிரித்தெடுத்த

நேசரின் அன்பை நினைத்திடவே

உள்ளத்தில் உவகை உயர்ந்திடுதே

உன்னத பாடலே பிறந்திடுதே - நேசர்
தேவனின் சாயல் தரித்திடவே

வல்லமை விசுவாசம் பெருகிடுதே

சத்தியம் கிருபை இணைந்தென்றுமே

நித்திய நம்பிக்கை அளித்திடுதே - நேசர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com