• waytochurch.com logo
Song # 27246

கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயில


கர்த்தரை நான் தேடினேன்

அவர் தம் ஒளியை வீசச் செய்து

எந்தன் பயங்கள் யாவற்றையும்

நீக்கி என்னை விடுவித்தாரே! - கர்த்தரை
சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து

பட்டினியாக இருந்திடினும்

கர்த்தரை தேடும் பிள்ளைகட்கு

குறைவின்றி நன்மைகள் கிடைத்திடுமே - கர்த்தரை
நீதிமானை அணுகிடும் துன்பங்கள்

அநேகமாக இருந்திடினும்

கர்த்தர் நல்லவர் என்பதையே

ருசித்துப் பார்த்திட செய்கின்றார்
அன்பின் இதயம் கர்த்தரை . . . . துதிக்கும்

அல்லேலூயா என்றம் பாடிடுமே!

கர்த்தரின் கரம் நம்மைக் காத்ததினால்

கருத்துடன் இன்றும் ஸ்தோத்தரிப்போம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com