• waytochurch.com logo
Song # 27278

கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே


நல்ல தீர்க்காயுள் பெருகிடவே

நித்திய ஜீவனும் பெற்றிடவே

பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே

பரன் தயை புரிவார்
வாழ் நாளெல்லாம் களி கூர்ந்திடவே

வாடாத கிருபை ஈந்திடுமே

கிருபை கிருபை என்றென்று முள்ளதே

கர்த்தனை வாழ்த்திடுவோம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com