• waytochurch.com logo
Song # 27287

ஏழையெனக்கு அடைக்கலம் அவரே பலமுள்ள கன்மலை வெளிச்சமுமே


வழிதப்பி நடந்த என் கால்களை நீர்

ஜீவ பாதையில் நடத்தினீரே

உருவாக்கினார் என் ரூபத்தையும்

புகழ்ந்து பாடிடுவேன் காலமெல்லாம் - ஏழை
கார்முகில் போல் துன்பம் வந்த நேரம்

காருண்ய சிறகின் மறைவில் என்னை

காத்த நல் தயை நான் வர்ணிப்பேனே

கல்வாரி அன்பரை காலமெல்லாம் - ஏழை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com