இயேசு நேசிக்கின்றார் அவர் அன்பாய் நேசிக்கின்றார்
அழைத்தேனே நெருக்கத்திலே அன்போடு செவிகொடுத்தீர்
ஆபத்து காலத்திலே அரணான துணையானீர்
ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே 
 மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவைலே
மனதார அளித்தவரை மன நோக செய்தேனே
மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை மாற்றி
அமைத்தாரே மகிழ செய்தாரே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter