• waytochurch.com logo
Song # 27485

ஆ கர்த்தாவே உம் கிரியை காணும்போது சொல்லொண்ணா ஆச்சரியமடைந்தேன்


சோலை, வனம், பூங்கா வழி செல்கையில்

பைங்கிளிகளின் பாடல் கேட்கையில்

மலையுச்சியின் மேல் நின்று கீழ் நோக்குகையில்

மென் காற்றருவியால் மகிழ்ந்திருக்கையில் - என் ஆத்துமா
பின்னும் பிதா தன் சுதனைக் குருசில்

தந்த விந்தை விளங்கவில்லை

என் பாவம் போக்கவே அவர் மரத்தில்

ரத்தம் சிந்தி ஜீவன் விட்டார் அந்தோ - என் ஆத்துமா
ஒவ்வொரு நாளும் உன் கிருபையால்

உமது ஞானம் வியந்து மகிழுவேன்

உமது கிருபையால் என் பாவம் நீங்க

என் விண்ணப்பம் உம் கரத்தில் வைத்தேன் - என் ஆத்துமா
ஆர்ப்பரிப் போடவர் திரும்ப வந்து

விண் வீட்டில் சேர்க்கையில் மா ஆனந்தம்

அப்போ முன் வணங்கிப் பணிந்து நீரே

ஆ! எத்தனைப் பெரியவர் என்பேன் - என் ஆத்துமா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com