• waytochurch.com logo
Song # 27506

அன்பே கல்வாரி அன்பே உம்மை பார்க்கையிலே


தாகம் தாகம் என்றீர்

எனக்காய் ஏங்கி நின்றீர்

பாவங்கள் சுமந்தீர் - எங்கள்

பரிகார பலியானீர்
காயங்கள் பார்க்கின்றேன்

கண்ணீர் வடிக்கின்றேன்

தூய திரு இரத்தமே

துடிக்கும் தாயுள்ளமே
அணைக்கும் கரங்களிலே

ஆணிகளா சுவாமி

நினைத்து பார்க்கையிலே

நெஞ்சம் உருகுதைய்யா
நெஞ்சிலே ஓர் ஊற்று

நதியாய் பாயுதய்யா

மனிதர்கள் மூழ்கணுமே

மறுரூபம் ஆகணுமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com