அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும்
மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாமும் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போÞதலரை - என் 
 முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேறாய் நீர் இருக்க
ஆவியல் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர - என் 
 வருங்காலங்களில் முதற்பேறாய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிலுஷ்டியிலே - என் 
 நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுமே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
இம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னைத் தந்தேன் நடத்திடுமே - என் 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter