பேரானந்தமே நேசருடனே
Perananthame Nesarudae
Perananthame Nesarudae
பேரானந்தமே நேசருடனே
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
என்ன பாக்கியம் என்ன மா இன்பம்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
சாய்வேன் சாய்வேன்
பயம் நீக்கியே காப்பாற்றுவார்
சாய்வேன் சாய்வேன்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
மோட்ச யாத்திரை போவேன் ஆனந்தமாய்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
ஒளி வீசிடும் பாதை எங்குமே
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் – சாய்வேன் சாய்வேன்
திகில் வந்திடும் பயம் சூழ்ந்திடும்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன்
இயேசுவின் அருகில் நித்திய ஆனந்தம்
மார்பில் சாய்ந்து இளைப்பாறுவேன் – சாய்வேன் சாய்வேன்
Translated from “Leaning On The Everlasting Arms” | Tamil Hymn