பூவில் நான் என் ஓட்டம் முடித்து
Puvil Naam Yen Ootham
Puvil Naam Yen Ootham
பூவில் நான் என் ஓட்டம் முடித்து
விண்ணில் என் வெகு மதிக்காய்
பறந்திடுவேன் மறுரூபமாய்
பரன் இயேசு ராஜன் சமூகம்
தூதர் சேனை யாவுமே
அணி அணியாய் என்னை
வரவேற்க நிற்கின்றசூத
வெள்ளையங்கி தரித்து
எந்தன் நேசர் முன்பாக
அல்லேலூயா பாடுவேன்
1. வெகுநாளாய் காண ஆவலாய்
காத்திருந்த எந்தன் நேசரை
மகிமையிலே காணும்
வேளையிலே
திருமார்பில் சாய்ந்திடுவேன்
– தூதர்
2. நித்திய கை வேலையில்லாத
புது சாலேம் நகரமதில்
மணவாட்டியாய் சதாகாலமாய்
பரமனோடு என்றும்
வாழுவேன்
– தூதர்