ஜீவ நாளொல்லாம் நன்மையும்
Jeeva Naalellam Nanmaiyum
Jeeva Naalellam Nanmaiyum
ஜீவ நாளொல்லாம் நன்மையும் கிருபையும் தொடரும் என்னை தொடரும்
என் வாழ்நாள் முழுவதும்
உம் கோலும் தடியுமே
தேற்றும் என்னை தேற்றும்
நம்பிக்கை நீரய்யா
என் நங்குறம் நீரய்யா
நான் தங்கும் வாசஸ்தலமே
1. நீர் கால்கள் ஓரமாய் நடப்பட்ட மரமாய்
கனிகள் தந்திடுவேன்
இலையுதிர மரம் நானே
நேசர்க்கு கனி கொடுப்பேன்
2. விண்ணப்பம் கேட்டு
கண்ணிரை துடைத்து
ஆறுதல் அளிப்பவரே
வேண்டினதை தருவாரே
வரப்போகும் என் ராஜவே