ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே
Aaviyanavar Acharamaai Enakulle
Aaviyanavar Acharamaai Enakulle ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே இருக்கின்றார் வழுவாமலே என்னை காத்திடுவார் என்றும் நடத்திடுவார் ளூயடய டய டய ……………………
1. ஆவியானவர் பிரசன்னத்தால் கறைகள் நீங்கிற்றே தம் பெலத்தால் என்னை நிறைத்திடுவார் பாதை காட்டிடுவார்
2. ஆவியானவர் தேற்றிடுவார் அனுதினம் போதிப்பார் பரிசுத்தமாய் என்னை வனைந்திடுவார் கனிகள் தந்திடுவார்