Unnai Aseervathithiduven உன்னை ஆசீர்வதித்திடுவேன்
உன்னை ஆசீர்வதித்திடுவேன் உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்உன்னை ஆசீர்வதித்திடுவேன்உன்னோடு நான் தங்கியிருப்பேன்உன்னை வழி நடத்திடுவேன்உனக்காகத்தானே நான்சிலுவைக்கு அர்ப்பணித்தேன்உன்னோடிருக்கத்தானே நான்உயிரோடு எழுந்திட்டேன் கலங்காதே என் மகனே நீ கலங்காதே என் மகளேபாவம் சாபம் நீக்கிடுவேன் பரலோக இன்பம் தந்திடுவேன் நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன் நோயற்ற வாழ்வை தந்திடுவேன்கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன் காரியம் வாய்த்திட செய்திடுவேன் குறைவில்லா வாழ்வு தந்திடுவேன் வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்