இரங்குங்கப்பா
Irangungappa
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா 
என் வேதனை மாற்றிட
இரங்குங்கப்பா
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா 
என் கண்ணீரை துடைத்திட
இரங்குங்கப்பா 
கண்ணீரோடு விதைத்தெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்வீர்
உன் துக்க நாட்கள் முடிந்து போனது 
(மகனே, மகளே )
துக்க நாட்கள் முடிந்து போனது
1. வேதனை பெருக்கத்தினால் 
சோர்ந்து போய் நிற்கின்றாயோ - 2
கண்ணீரை காண்கின்றவர் ஓர் 
துரவை தருகின்றாரே - உன் 
உனக்கெதிரான ஆயுதம் ஒன்றும் வாய்க்காமல் போய்விடுமே
- உன் துக்க நாட்கள் 
2. வியாதியின் நெருக்கத்தினால் 
சோர்ந்து போய் நிற்கின்றாயோ -2
பெலத்தை தருகின்றவர் - புது 
உன்னோடு இருக்கின்றாரே 
சஞ்சலம் மாறும் தவிப்பும் மாறும் 
அவர் உனக்கு பெலனானவர் 
- உன் நாட்கள் நாட்கள் 
3. வறுமையின் தாக்கத்தினால் 
சோர்ந்து போய் நிற்கின்றாயோ-2
ஈசாக்கின் தேவனவர் - உனக்கு 
நூறு மடங்கு தந்திடுவார் 
வெறுமையான நிலங்களெல்லாம் 
புல் வெளியாய் மாற்றிடுவார் 
- உன் துக்க நாட்கள்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter