காரியும் வாய்த்திடும்
Kaarium Vaaikum
காரியும் வாய்த்திடும்Chorus மாறியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்குமாம் போல் தேவனின் வார்த்தையும் என் வாழ்வை செழிப்பாகுமே Pre Chorusவெறுமையாய் திரும்பாது காரியும் வாய்த்திடும் வாழ்வும் வளமாகுமே வறண்ட நிலமும் செழிப்பாகுமே Interlude Verse 1 இலை உத்திரத்திருக்கும் மரமாய் தப்பாமல் கனி கொடுப்பேன் X2 நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டதால் - நான் வார்த்தையில் நிலைத்திருப்பேன் X 2Pre Chorus வெறுமையாய் திரும்பாது காரியும் வாய்த்திடும் வாழ்வும் வளமாகுமே வறண்ட நிலமும் செழிப்பாகுமே வறண்ட நிலமும் செழிப்பாகுமேChorusமாறியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்குமாம் போல் தேவனின் வார்த்தையும் என் வாழ்வை செழிப்பாகுமே Interlude Verse 2 கர்த்தரின் ஆ.ஆசீர்வாதம் ஐஸ்வர்யம் தந்திடுமே நன்மையையும் கிருபையும் தொடர்ந்திடுமே எந்தன்வாழ் நாள் முழுவதுமே