மகிமை நிறைந்தவரே
Magimai Niranthavarae
மகிமை நிறைந்தவரேகனத்திற்கு பாத்திரரேதுதியும் புகழும் உமக்குத்தானேதூயவரே உம்மை துதித்திடுவேன் – 21. ஆதி முதலாய் உந்தன் அன்பைஅநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா – 2கனமும் மகிமையும் நிறைந்தவரேஉம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் – 22. வேடன் வைத்த கண்ணிக்கும்நீரே என்னை தப்புவித்தீர் – 2சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்நீரே என்னை காக்கின்றீர் – 23. எண்ணில் அடங்கா நன்மைகளைஎந்தன் வாழ்வில் செய்தவரே – 2இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்சிறந்த நாமம் இல்லையப்பா – 2