இல்லாதவைகளை இருப்பவைபோல்
இல்லாதவைகளை
இருப்பவைப்போம்
அழைத்திடும் என் இயேசுவே
நீ சொன்னால் போதும் எல்லாமும் கூடும் சர்வ
வல்லவரே
இல்லாதவைகளை
இருப்பவை போல் அழைத்திடும் என் இயேசுவே
நீ சொன்னால் போதும்
எல்லாம் கூடும் சர்வ வல்லவரே
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
இல்லாதவைகளை
இருப்பவை போல் அழைத்திடும் என் இயேசுவே
நீ சொன்னால் போதும் எல்லாம் கூடும் சர்வ
வல்லவரே
நீ சகலத்தையும்
அதினதின் கால லத்திலே
நேர்த்தியாய் செய்தவரே
நீ சகலத்தையும்
அதினதின் காலத்திலே
நேர்த்தியாய்
செய்பவரே
உன் செய்கைகள் எல்லாம் நிலைத்திடுமே
நிச்சயம் நிலை நினைத்திடுவேன்
உன் செய்கை எல்லாம் நிலைத்திடுவேன்
நிச்சயம் நிலைத்திடுவேன்
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
இல்லாதவைகளை
இருப்பவை போல் அழைத்திடும் என் இயேசுவே
நீ சொன்னால் போதும் எல்லாம் கூடும் சர்வ
வல்லவரே
எந்தன் வாழ்வில்
குறித்த காலத்திலே
உன் தரிசனம் வைத்தவரே
எந்தன் வாழ்வில்
குறித்த காலத்திலே
உம் தரிசனம் வைத்தவரே
தாமதம் ஆனாலும் நடந்திடுமே
நிச்சயம் நடந்திடுமே
தாமதம் மாநாளும் நடந்திடுமே
நிச்சயம் நடந்திடுவேன்
நான் ஒரு போதும் வெங்கடம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிட அழுவதில்லை
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
என் இயேசுவே
இயேசு நான் போதும் எல்லாம்
அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில்
நேர்த்தியாய் செய்திருக்கிறார் குறித்த
காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் அவர்
சொல்லிய எல்லா வார்த்தைகளும் நிச்சயம்
நிறைவேறும் ஆமென்
