மகிமையாய் வெற்றி சிறந்தார்
கர்த்தரை பாடுவேன்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தாரே
குதிரையையும் அதன் வீரனையும் கடலிலே
தள்ளினாரே
கர்த்தர் கடலிலே தள்ளினாரே
யேகோவா என் பலனானார்
அவர்
எனது கீதமானார்
இரட்சிப்பு
எனக்கு தந்தாரே
அவர்
எனது தேவனானார்
என் பிதாக்களின் தேவன் இவரே இவரை உயர்த்தி
துதித்திடுவேன்
யேகோவா என்னும் நாமத்தாலே யுத்தத்தில்
வல்லவரா
யகோவா என்னும் நாமத்தாலே
யுத்தத்தில் வல்லவரா
கர்த்தரை பாடுவேன்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தாரே
குதிரையையும் அதன் வீரனையும்
கடலியும் கழலினேனாரே
கடலிலே தலினாரே
பார்வோ நிரதங்கள் சேனைெல்லாம்
அழகடலில் மூழ்கி போனதே
தேவனின் ஆசியின்
சுவாசத்தினால்
தண்ணீர்கள் குவிந்து நின்றதே
திறந்து நின்றே
அலைகள் எல்லாம்
மதில் போல உறைந்து நின்றதே
சத்துரு தூரத்தி வந்தானே ஆனால்
சமுத்திரம் அவனை மூடியதே
கர்த்தரை பாடுவேன்
அவள் மகிமையாய் வெற்றி சிறந்தாரே
குதிரையையும் அதன் வீரனையும் கடலிலே
தள்ளினாரே
கடலிலே தள்ளினாரே
தேவர்களில் உமக்கு ஒப்பானவர்
இந்த பூமியில் யாருண்டு
பரிசுத்தத்தில்
மகத்துவம் உள்ளவர் நீர்
பயப்படத்தக்கவந்துரோ
அற்புதங்களை
செய்கிறவரும்
வலது கரம் கிரியை செய்ததே
உமது கிருபையால் மீட்டெடுத்தீரும்
பரிசுத்த
தளம் சேர்த்தீர்
கர்த்தரை பாடுவேன்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தாரே
குதிரையையும் அதன் வீரனையும் கடலிலே
கள்ளே தள்ளினாரே
கடலிலே
தள்ளினாரே
ஜனங்கள் கேட்டு நடுங்கினாரே பெலிஸ்து
திகைத்து போனாரே ஏதோ திவுக்கள்
கலங்கினாரே மோவா பலசாலிகள் அஞ்சினாரே
உமது ஜனங்கள் கடக்கும்வரை
அவர்கள் கல் போல நின்றாரே
தேவன் வாங்கிய ஜனங்கள்அல்லோ
நாம்
அவர் சொந்த ஜனங்கள்அல்லோ
கர்த்தரை பாடுவேன்
அவர் மகிமையாய்
வெற்றி சிறந்தாரே
குதிரையையும் அதன் வீரனையும் கடலிலே
தள்ளினாரே
கடலிலே தள்ளினாரே
கர்த்தர் என்றென்றைக்கும் சதா காலமும்
அரசாளுவார் ஆமென்
கர்த்தர் என்றென்றைக்கும் சதா காலமும்
அரசாளுவார்
ஆமென்
