இதயத்தை உருக்கும்
என் தேவனே
என் தேவனே
என் நெஞ்சில் வாழும்
என் தெய்வமே
என் தேவனே
என் தெய்வமே
என் நெஞ்சில்
என் தெய்வமே
எந்நாளுமே
என்னை காத்திடும்
என் நெஞ்சில் வாழும் என் தெய்வமே
எந்நாளுமே
என்னை காத்திடும்
என் நெஞ்சில் வாழும் என் தெய்வமே
என் துன்பங்கள் ங்களில் துணையானீரே
என்னை கேற்றி காத்திடும் என் தெய்வமே
என் துன்பங்களில்
துணையானீரே
என்னை தேற்றி காத்திடும் என் தெய்வமே
என் பலவீனத்தில்
பலனாரிரே
ந்நாளும் என்னை காக்கும் என் தெய்வமே என்
பலவீனத்தில்
பலனாரிரே
ந்நாளும் என்னை காக்கும்
என் தெய்வமே
என் தேவனே
என் தேவனே
என் நெஞ்சமா
என் தேவமே
என் தேவனே
என் தேவனே
என் நெஞ்சவா
என் தேவனே
என் உள்ளத்திலே
ஒளியாயிரே
ந்நாளும் என்னை தாங்கும் என் தெய்வமே
என் உள்ளத்திலே
ஒளியாரே
ந்நாளும் என்னை தாங்கும் என் தெய்வ
தெய்வமே
என் உள்ளத்திலே
ஒளியாீரே
ந்நாளும் என்னை தாங்கும் என் தெய்வமே என்
உள்ளத்திலே
ஒளியாரே
ந்நாளும் என்னை தாங்கும் என் தெய்வமே
என் கண்ணீர் என்னால் நான் அழைத்த போதும்
என்னை விட்டுச் செல்லாத என் தேவனே
என் கண்ணீர் என்னால் நான் அழைத்த போதும்
என்னை விட்டுச் செல்லாத என் தேவனே
என் தேவனே
என் தேவனே
உன் புகழ் தினம் பாடி
உன்னையே நாடி வந்தேன்
உன் உன் புகழ் தினம் பாடி
உன்னையே நாடி வந்தேன்
எந்தன் குறை தீர்ப்பாயோ
இயேசு நாதா
நீ எந்தன் குறை தீர்ப்பாயோ
இயேசு நாதா
கடஞ்சொல் பல சொல்லி
பாவங்கள் பல புரிந்தே மன்னிப்பு தாருமையா
இயேசு நாதா
எனக்கு மன்னிப்பு தாருமையா
இயேசு நாதா
உன் புகழ் தினம் பாடி
உன் புகழ் தினம் பாடி
இருள் என்னை சூழ்ந்த போதும் உன்னையே நான்
அழைத்தேன்
துயர் என்னை வாழட்டும் போதும் உன்னையே
நான் நினைத்தேன்
உன் புகழ் தினம் பாடி
பதஞ்சொல் பல சொல்லி
பாவப்பழி பலம் புரிந்தேன் மன்னிப்பு
தாருமையா
இயேசு நாதா
எனக்கு மன்னிப்பு தாருமையா
இயேசு நாதா
உன் புகழ் தினம் பாடி
உன் புகழ் தினம் பாடி
நின்னொளிக்கேற்ற
போல தேவ ஆவி எனக்குள் வந்து பாவங்கள்
போக்கி அருளும்
இயேசு நாதா
என்னை ஆசீர்வதியும்
இயேசு நாதா
உம் உன் புகழ் தினம் பாடி
உன்னையே நாடி வந்தேன்
உன் புகழ் தினம் பாடி
உன்னையே நாடி வந்தேன்
உன் புகழ் தினம் பாடி
இரட்சகரே
நீர் மட்டும் போதுமே
நீர் மட்டும் போதுமே என் வாழ்வில் என்
வலியும் என் பயமும் உன் கண்களுக்கு
தெரியும்
சுகம் வந்தாலும் தாமதமானாலும்
என்றும்
உம்மை துதிப்பேன் நீர் மட்டும் போதுமே
நீர் மட்டும் போதுமே
என்னே இறைவா
பகலிரவுகள்
தூங்காமல் உம்மிடமே பேசினேன் மருந்து
ண்டுகள் உட்கொண்டாலும் நாமம் நான்
சொன்னேன் நான் உன்னோடு இருக்கிறேன் என்று
நீர் சொன்னீரே அந்த வார்த்தை கேட்டதுமே
என் பயம் நான் மறந்தேன்
இரட்சகரே
நீர் மட்டும் போதுமே
நீர் மட்டும் போதுமே என் வாழ்வில்
இரட்சகரே
நீர் மட்டும் போதுமே
நீர் மட்டும் போதுமே
என்றைவா
உடல் உள்ளம் சோர்ந்தாலும் உள்ளம் உம்மை
தேடுதே பதில்கள்ல்லா கேள்விகளும் பதில் தர
வல்லவரே உம் நாமம் பாடியே
உன் பாதம் சரணடைந்தேன் என் கண்ணீர்
கடலினிலே
உன் பாதம் நான் நனைத்தேன்
என் வலியும் என் பயமும் உன் கண்களுக்கு
தெரியும் சுகம் வந்தாலும் தாமதமாலும்
என்றும்
உம்மை துதிப்பேன் நீர் மட்டும் போதுமே
என்னை
என் இறைவா
எந்நாளும் அருந்த ந்தவரே எல்லாம் வல்ல
தேவனே
என் வழியும் தெரிந்தவரே எனக்கு இந்த சோதனை
ஒரு நாள் சாட்சி சொல்லுவேன் நீர் என்னை
தாங்கினீர் என்று அதுவரையிலும் என் ஆன்மா
உன்னையே சரணடையும்
இரட்சகரே
நீர் மட்டும் போதுமே
நீர் மட்டும் போதுமே என் வாழ்வில் என்
வழியும் என் பயமும் உன் கண்களுக்கு
தெரியும் சுகம் வந்தாலும் தாமதமானாலும்
என்றும்
உம்மை துதிப்பேன் நீர் மட்டும் போதுமே
மட்டும் போதுமே
என் இறைவா
ரட்சகரே
நீர் மட்டும் போதுமே
நீர் மட்டும் போதுமே
என் வாழ்வில்
எங்கள் இயேசையா
எங்கள் இயேசையா
இயேசு ராஜரே
எங்கள் இ இயேசையா
எங்கள் இயேசையா
எங்கள் இயேசையா
இயேசு ராஜனே
எங்கள் இயேசையா
நோயாளிகளை
குணமாக்கினீர்
குருடர்களை
பார்க்க வைத்தீர் செவிடர்களை
கேட்க வைத்தீர்
எங்கள் இயேசையா
எங்கள் இயேசையா
இயேசு ராஜனே
எங்கள் இயேசையா
எங்கள் இயேசையா
எங்கள் இயேசையா
இயேசு ராஜனே
எங்கள் இயேசையா
பாவிகளை
நேசித்த த்தீரே
ஒதுக்கப்பட்டவர்களை
ஏற்றுக்கொண்டீரே
ஆதரவற்றவர்களை
தேற்றுனீரே
எங்கள் இயேசையா
எங்கள் இயேசையா
இயேசு ராஜரே
எங்கள் இயேசையா
லாசரை
உயர்ப்பித்தீரே
யாவீதின்
மகளை உயர்ப்பித்தீரே
எங்கள் இயேசையா
எங்கள் இயேசையா
இயேசு ராஜனே
எங்கள் இயேசையா
தண்ணீரையே
ரசமாக்கினீர்
பெரும் புயல் அகத்துனீர் பேய்களை எல்லாம்
ஓட்டுனீ
எங்கள் இயேசையா
எங்கள் இயேசையா
இயேசு ராஜனே
எங்கள் இயேசு
எங்கள் இயேசையா
எங்கள் இயேசையா
இயேசு ராஜனே
எங்கள் இயேசையா
வானத்து வெளிச்சம் நீயே எந்தன் இயேசுநாதரே
எங்கள் பாவத்தை போக்கிடவே
பரலோகம் சென்றாய் நீயே என் உள்ளத்து ஒளி
விளக்கே எந்தன் இயேசு நாதரே
என் சாபத்தை போக்கிடவே
என்னுள் வாரும் இயேசையா
அன்போடு அழைத்திடுவேன்
உந்தன் செல்ல பிள்ளை நான்
என் குரலுக்கு செவி கொடுமேன்
எந்தன் இயேசு
நாதரே
வானத்து வெளிச்சம் நீயே எந்தன் இயேசுநாதனே
எங்கள் பாவத்தை போக்கிடவே
பரலோகம் சென்றாய் நீயே என் உள்ளத்து ஒளி
விளக்கே
எந்தன் இயேசு நாதனே
என் சாபத்தை போக்கிடவே
என்னுள் வாரும் இயேசையா
அன்போடு அழைத்திடுவேன்
உந்தன் செல்ல பிள்ளை நான்
என் குரலுக்கு செவி கொடுமே
எந்தன் இயேசு
நாதரே
அப்பா நீங்க வாங்க எனக்கு வழிகாட்டிட்டு
போங்க
அப்பா நீங்க வாங்க எனக்கு வழி காட்டிட்டு
போங்க
இமைகள் இரண்டும் மூடாது பல இரவுகள்
விடியுது வழி ஒன்றும் தெரியாமல் தடுமாறி
நிற்குது உடைந்த என் இதயம் வலியில
துடிக்குது பிரிந்த என் சொந்தம்
அவமானப்படுத்துது
அப்பா நீங்க வாங்க எனக்கு வழிகாட்டிட்டு
போங்க
அப்பா நீங்க வாங்க எனக்கு வழிகாட்டிட்டு
போங்க
இந்த பாதையை தான் மாற்றி எனக்கு புது பாதை
தாங்க
கரைந்த என் செல்வம் வறுமையில தள்ளுது
தொடர்ந்த சோதனைகள் உயிரோடு கொள்ளுது
கஷ்டத்தில மிதந்து நான் கரை சேர
நீந்துறேன் துக்கத்தில மூழ்கி நான்
பேச்சற்று நிக்கிறேன் அப்பா நீங்க வாங்க
எனக்கு வழி வழிகாட்டிட்டு போங்க
அப்பா நீங்க வாங்க எனக்கு வழிகாட்டிட்டு
போங்க
இந்த பாதையைதான் மாற்றி எனக்கு புது பாதை
தாங்க
என் பாவங்களை பொறுத்து எனக்கு மன்னிப்பு
தாருமே கட்டுகளை அவிழ்த்து எனக்கு விடுதலை
தாருமே என் கைகளை பிடித்து என்னை
ஆசீர்வதியுமே
என்னை ஆசீர்வதியுமே
என்னை ஆசீர்வதியுமே
அப்பா நீங்க வாங்க என்ன கூட்டிட்டு போங்க
இந்த பாதையைதான் மாற்றி எனக்கு புது பாதை
தாங்க
