உங்க கரத்தை
ஆ
உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்
உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்
துக்கத்தோடும் அல்ல
கட்டாயத்தாலும் அல்ல
சந்தோ சந்தோஷமாய் என்னை உமக்கு தருகிறேன்
சந்தோஷமாய் என்னை உமக்கு தருகிறேன்
இயேசப்பா
என்னை உடையுமே
உமக்குகந்த பாத்தியமாய் வடையுமே
சகாயம் செய்யும் உங்க கிருபையை அடைய
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
உங்க கரத்தை தேட்டி என்னை பிடித்தெடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்
சோர்ந்திருந்த எனக்கு பெலன் தந்தீரே
சத்துவம் இல்லாதிருந்த என்னை செலிக்க
செய்தீரே
சோந்தி இருந்த எனக்கு பெலன் தந்தீரே
சத்துவம் இல்லாதிருந்த என்னை செளிக்க
செய்தீரே
ஜெனிப்பித்த கண்மலையை மறப்பேனோ நான் உங்க
செட்டை நிழலில் முழுவதுமாய் தஞ்சம்
புகுகிறேன்
உங்க செட்டை நிழலில் முழுவதுமாய் தஞ்சம்
புகுகிறேன்
இயேசப்பா
என்னை ை உடையுமே
உமக்குகந்த பாத்திரமாய் வனையுமே
சகாயம் செய்யும் உங்க கிருபையை அடைய
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்
கைவிடாத நல்லா என் இயேசையா
உங்க முகத்தை தேடும்போது வெட்கப்படேனே
கைவிடாத நல்லா என் இயேசையா
உங்க முகத்தை தேடும்போது வெட்கப்படேனே
பாவ சாப ரோகங்கள் பரிகரித்திடவே
உம்மையே பலியாக தந்து அன்பு கூர்ந்தீர்
உம்மையே பலியாக தந்து அன்பு கூர்ந்தீர்
இயேசப்பா
என்னை உடையவே
உமக்கு உக தந்த பாத்திரமாய் வனையுமே
சகாயம் செய்ய உங்க கிருபையை அடையா
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
உங்க கரத்தை ஏட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழனும் ன்று துடிக்கிறேன்
உயிர்த்தெழுந்த வல்லமையால் என்னை தொட்டீரே
உமக்காக சாட்சியாய் நிற்க கிருபை செய்தீரே
உயிர்த்தெழுந்த வல்லமையால் என்னை தொட்டீரே
உமக்காக சாட்சியாய் நிற்க கிருபை செய்தீரே
பலவீனத்திலும்
நான் உமக்காய் வாழ
உங்க பலன் பூரணமாய் விளங்குகின்றதே
உங்க பலன் பூரணமாய் விளங்குகின்றதே
இயேசப்பா
என்னை உடையுமே
உமக்குகந்த
பாத்திரமாய் வனையுமே
சகாயம் செய்யும் உங்க கிருபையை அடையா
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடி டிக்கிறேன்
உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்
