தேவன் எழுதி கொடுத்த
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
அதுல ஒன்ன மீறிட்டாலும் அது தப்பு
தேவன் எழுதிக் கொடுத்த கட்டளை பத்து
அதுல ஒன்னை மீறிட்டாலும் அது தப்பு
பரிசுத்த
ஆவியானவர் வரும்போது
கர்த்தரின்
கட்டளைக்கு கீழ்படிவோம்
சுய பலத்தால் கைக்கொள்ள முடியாது
முழங்காலில் தேவனிடம் பேசு பேசு
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
அதுல உன்ன மீறிட்டாலும் அது தத்து
பத்து கட்டளை யூதருக்கே நமக்கு இல்லை
என்று அந்த கள்ள போதகன் சொன்னதை
நம்பி விடாதே
பத்து கட்டளை சிலுவையிலே
ஒழிந்ததென்று
அந்த கள்ள புதகன் சொன்னதை
நம்பிவிடாதே
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
இனி உன்ன மீறிட்டாலும் என் தப்பு
பாவத்தின் சம்பளம் மரணமல்லவா
உன் பாவத்திற்காய் மரித்தவர் இயேசு அல்லவா
கிருபை மட்டும் போதும்
என்று பாவம் செய்யாதே
விசுவாசம் மட்டும் போதும் என்று மோசம்
போகாதே
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
அதுல ஒன்ன மீறிட்டாலும் என் தப்பு
தேவ தேவனிடம் மனிதரிடம் அன்பு
கூறுவோம் அந்த அன்பிருந்தால் கட்டளையை
மீற மாட்டோம் இயேசுவும் கற்பனையும்
ரெண்டும் போதுமே
பரலோகம் போகலாம் நீயும் எழும்பி பிரகாசி
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
இனி உன்ன மீறிட்டாலும் அது தப்பு
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
இனி உன்னை மீறிட்டாலும் அது தப்பு
இது என்னால கைக்கொள்ள முடியாது
எல்லாமே தேவாவியலாகும்
கைக்கொள்ள
உதவி செய்வாரி இயேசு
முழங்காலில்
அவரிடம் பேசு பேசு தேவை எழுதி
கொடுத்த கட்டளை பத்து
இனி உன்னை மீறிட்டாலும் அது தப்பு தப்பு
இனி ஒன்ன மீறிட்டாலும் அது தப்பு
அதுல ஒன்ன மீறிட்டாலும்
ஆபத்து
