aathumaave yen kalangugiraai ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன் அல்லவாஉன் முன்னும் உன் பின்னும்அவர் கரத்தால் உன்னை காப்பார்ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா1. உலக முடிவு பரியந்தம்அவர் உன்னுடனே இருப்பார்உன் ஜீவ நாட்களெல்லாம்அவர் கிருபை உன்னை தொடரும்ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா2. அறியாததும் எட்டாததும்உனக்கே கொடுத்திடுவார்அவரின் பிரசன்னம்உன் மேல் கூட இருக்கும்.ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன் அல்லவாஉன் முன்னும் உன் பின்னும்அவர் கரத்தால் உன்னை காப்பார்ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா