kandene um thuya கண்டேனே உம் தூய அன்பை
கண்டேனே உம் தூய அன்பைஅதில் களங்கம் இல்லையேகேட்டேனே உம் அன்பின் குரலைஉள்ளம் நொறுங்கின நேரத்தில்பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில்ஒரு நாளில் நீ வீழ்வாயோஉதடுகளோ இனிமை பேசும்ஆனால் அதற்குள் விஷமும் சேரும்எந்தன் இயேசு உண்மை தேவன்உன் கண்ணீரின் வேண்டுதல்கேட்பார் கேட்பார்உடைந்த மனதின் துயரங்களை அறிபவர்பாலைவனத்தின் தனலிலும்மாறாதவர் அல்லவோமரணத்தின் படுக்கையை மாற்றிபுது வாழ்வும் எனக்கு ஈந்தீர்உயரங்களில் சாட்சியாக்கும்தம் அற்புதமாம் வல்லகரங்கள் கரங்கள்