oru varthai sonnal pothum yesaiyaஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா
வறண்ட நிலங்களை வயல் வெளியாக்கிடுவீர்
பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனையாக்கிடுவீர்
உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா
ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா
இருண்ட உலகினிலே ஒளியை தந்தவரே
பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே
உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா
ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா
மரித்த லாசருவை உயிர்பெற செய்தவரே
எங்களின் தேசத்தையே உயிர்பெற செய்யுமையா
எங்களின் சபைகளையே உயிர்பெற செய்யுமையா
உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா
ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா
அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும்
கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும்
உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா
ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா