என் ஜெபத்தை கேட்கிறார்
En Jebathai Ketkirar
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to MALAYALAM
என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (2)
1. அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) – என் ஜெபத்தை
2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2)
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (2)
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) – என் ஜெபத்தை
4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) – என் ஜெபத்தை
എന് ജെബതൈ കെട്കിരര്
എനക്കു അരുല്ഗിരര്
കന്മലയില് എന്നൈ വൈതു
പാഥുഗാക്കിരാര് (2)
1. അലൈഗല് എനമേല് പുരന്ഡാലുമ്
അന്ജിഡമാട്ടേന് (2)
മലൈഗല് എന് മേല് വിഴുന്ഥാലുമ്
ബയപ്പഡമാട്ടേന് (2) – എന് ജെബതൈ
2. വരന്ഡ നിലതില് നാന് നഡന്ഥു സെന്ഡ്രാലുമ് (2)
വഴിയരിയാമല് തിഗൈതു നിന്ഡ്രാലുമ് (2)
വരുതമ് ഥാഗമ് പസിയുമ് എന്നൈ
നെരുങവില്ലിഅയേ (2)
വഴിനഡതുമ് ഥേവന്കരമ്
കുരുഗവില്ലൈയേ (2) – എന് ജെബതൈ
3. വിയാഥി വരുമൈയാല് സോര്ന്ഥുവിട്ടാലുമ്
വാസല് കഥവുഗല് എല്ലാമ് അഡൈതുക്കൊന്ഡാലുമ് (2)
ഒന്ഡ്രുമെന്നൈ കലങവൈക്ക
മുഡിയവില്ലൈയേ (2)
കര്തര് കിരുബൈ എന്നൈ വിട്ടു
വിലഗവില്ലൈയേ (2) – എന് ജെബതൈ
4. കഡലിന് അലൈയില് നാന് പയനമ് സെഇഥാലുമ്
കാട്രുമ് പുയലുമാഇ എന്നൈ എഥിര്തു വന്ഥാലുമ് (2)
എഥുവുമെന്നൈ തഡുതു നിരുത
മുഡിയവില്ലൈയേ (2)
കര്തര് മുന്നേ സെല്വഥാലേ
കവലൈയില്ലൈയേ (2) – എന് ജെബതൈ
5. അട്തിമരങലില് ഇലൈയുഥിര്ന്ഥാലുമ്
ഥ്രാട്ചൈ ചെഡിഗലില് കനി ഇഴന്ഥാലുമ് (2)
സുട്രി പന്ജമ് നേര്ന്ഥപോഥുമ്
കലക്കമില്ലൈയേ (2)
കര്തര് കരങല് എന്നൈ താങുമ്
വരുതമില്ലൈയേ (2) – എന് ജെബതൈ
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (2)
1. அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) – என் ஜெபத்தை
2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2)
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (2)
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) – என் ஜெபத்தை
3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) – என் ஜெபத்தை
4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) – என் ஜெபத்தை
എന് ജെബതൈ കെട്കിരര്
എനക്കു അരുല്ഗിരര്
കന്മലയില് എന്നൈ വൈതു
പാഥുഗാക്കിരാര് (2)
1. അലൈഗല് എനമേല് പുരന്ഡാലുമ്
അന്ജിഡമാട്ടേന് (2)
മലൈഗല് എന് മേല് വിഴുന്ഥാലുമ്
ബയപ്പഡമാട്ടേന് (2) – എന് ജെബതൈ
2. വരന്ഡ നിലതില് നാന് നഡന്ഥു സെന്ഡ്രാലുമ് (2)
വഴിയരിയാമല് തിഗൈതു നിന്ഡ്രാലുമ് (2)
വരുതമ് ഥാഗമ് പസിയുമ് എന്നൈ
നെരുങവില്ലിഅയേ (2)
വഴിനഡതുമ് ഥേവന്കരമ്
കുരുഗവില്ലൈയേ (2) – എന് ജെബതൈ
3. വിയാഥി വരുമൈയാല് സോര്ന്ഥുവിട്ടാലുമ്
വാസല് കഥവുഗല് എല്ലാമ് അഡൈതുക്കൊന്ഡാലുമ് (2)
ഒന്ഡ്രുമെന്നൈ കലങവൈക്ക
മുഡിയവില്ലൈയേ (2)
കര്തര് കിരുബൈ എന്നൈ വിട്ടു
വിലഗവില്ലൈയേ (2) – എന് ജെബതൈ
4. കഡലിന് അലൈയില് നാന് പയനമ് സെഇഥാലുമ്
കാട്രുമ് പുയലുമാഇ എന്നൈ എഥിര്തു വന്ഥാലുമ് (2)
എഥുവുമെന്നൈ തഡുതു നിരുത
മുഡിയവില്ലൈയേ (2)
കര്തര് മുന്നേ സെല്വഥാലേ
കവലൈയില്ലൈയേ (2) – എന് ജെബതൈ
5. അട്തിമരങലില് ഇലൈയുഥിര്ന്ഥാലുമ്
ഥ്രാട്ചൈ ചെഡിഗലില് കനി ഇഴന്ഥാലുമ് (2)
സുട്രി പന്ജമ് നേര്ന്ഥപോഥുമ്
കലക്കമില്ലൈയേ (2)
കര്തര് കരങല് എന്നൈ താങുമ്
വരുതമില്ലൈയേ (2) – എന് ജെബതൈ