aadhaaram neer thaan aiyyaஆதாரம் நீர்தான் ஐயா என்துரையே
ஆதாரம் நீர்தான் ஐயா என்துரையே
ஆதாரம் நீர்தான் ஐயா.
சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில் -
1. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு
2. நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா தனியனை
நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு
3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
வற்றாக் கிருபை நதியே என்பதியே
வற்றாக் கிருபை நதியே என்பதியே