aathumave kartharai sthothiri ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
என் முழு உள்ளமே என்றென்றும் ஸ்தோத்திரி
என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்மையை நான் என்றும் கண்டிடுவேன்
மரண இருளிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு
நான் பயப்படேன்
அக்கிரமம் எல்லாம் மன்னித்து
என் நோய்களெல்லாம் குணமாக்கினார்
பிராணனை அழிவிற்கு விலக்கி விட்டு
கிருபை இரக்கதால் முடுசூட்டினார்
என் ஆத்துமா ஏன் கலங்குகிறாய்
என் உள்ளே ஏன் நீ திகைகின்றாய்
தேவனை நோக்கி காத்திரு கிருபையில்
என்றும் வாழ்ந்திடு