azhaitha deivam அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
கண்ணின் மணி போல் காத்திடுவார்
கவலைகள் இல்லை
கலக்கமும் இல்லை
கர்த்தர் என் மேய்ப்பர்
குறை ஒன்றும் இல்லை
அழைத்தவர் உண்மையுள்ளவர்
இளைப்பாறுதல் தந்திடுவார்
திராணிக்கு மேலாக
ஒருபோதும் சோதித்திடார்
என்ன வந்தாலும்
எது வந்தாலும்
என் இயேசு என்னை கைவிடார்
நம்புவேன் இயேசுவை
உலகமே எதிர்த்தாலும்
நம்பினோர்களும் தூற்றினாலும்
என்னை அழைத்தவரோ
ஒருபோதும் என்னை மறவார்