kaividaathirunthaar udaintha nerathilae கைவிடாதிருந்தார்
கைவிடாதிருந்தார்
உடைந்த நேரத்திலே
கரம் பிடித்துவந்தார்
என்னை நினைப்பவரே
உண்மை உள்ளவரே
உயர்ந்த ஸ்தனாத்திலே
எடுத்து வைத்தவரே
அவர் என்னோடு இருந்ததினால்
கைவிடாமல் காத்துவந்தார்
சோர்ந்த நேரத்திலே
பெலன் தந்தவரே
கலங்கின நேரத்திலே
கிருபை அளித்தவரே