kuritha kalathirku levi குறித்த காலத்திற்கு என்னில்
குறித்த காலத்திற்கு என்னில்
தரிசனம் வைத்தவரே
அது முடிவிலே விளங்கும்
பொய் சொல்லாது
அதில் தாமதம் இல்லை என்றீர்
துதிப்போம் இயேசுவை துதிப்போம்
நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
துவங்கின இயேசுவை துதிப்போம்
அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்
என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
தொடர்ந்து சுமந்தீரே
ஏறிட்டு பார் என்று தேசங்கள்
அனைத்தையும்
என் கையில் கொடுத்தீரே
என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
தொடர்ந்து சுமந்தீரே
மேலான இலக்கை எதிர் நோக்கி
ஓட புது பெலன் தந்தீரே
முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரே
போகின்ற தூரம் வெகுதூரம் என்று
புறப்பட செய்தீரே
அந்நியனாக கால் வைத்த இடத்தை
கரங்களில் கொடுத்தீரே
தேவைகள் எல்லாம் அற்புதமாக
சந்தித்து நடத்தினீரே