nambum thevanai naadi நம்பும் தேவனை நாடி
நம்பும் தேவனை நாடி
நம்பிக்கையோடு கூடி
யாவருமாய் பாடிடுவோம்
அல்லேலூயா கீதமே
அல்லேலூயா (2) பாடிடுவோம் (2)
அல்லேலூயா பாடிடுவோம்
இன்னல்கள் யாவும் இன்றே அகலும்
ஏற்றுக்கொள் வாக்குத்தத்தம்
அன்றே உனக்காய் ஆயத்தம் – செய்தார்
ஜீவனின் மார்க்கம் ஒன்றை
இயேசு அழைக்கிறார் ஆயத்தமாய் நீ
இன்னும் ஏனோ தாமதமோ