paavankal poekkavae saapankal neekkavae பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்த்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னை தேடி வந்தாரைய்யா
எந்தன் இயேசுவே – 4
தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கண்மலை மேல் நடத்திடுவார்
எந்தன் இயேசுவே – 4