sontham entu sollikkolla ummai vida yaarum illa சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே
உம தழும்புகளால் நான் சுகமானேன்
உம வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன்(2)
உம கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம பாசத்தினால் நான் திகைத்துப்போனேன்
நான் திகைத்துப்போனேன் (2)
உம ஆவியினால் நான் பிறந்துவிட்டேன்
உம் ஊழியத்திர்க்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன்(2)