en yellaam neerae en vaalkkayin naduvinilae
என் வாழ்க்கையின் நடுவினிலே
உம் வெளிச்சம் வீசட்டுமே -4
என் எல்லாம் நீரே (3)
இயேசுவே – 2
1. என் பிரச்சனை நடுவினிலே
உம் பாசத்தை உணரட்டுமே
என் கவலையின் நடுவினிலே
உம் கரத்தை காணத்துமே -2
2. என் தனிமையின் நடுவினிலே
உம் தயவு தாங்கட்டுமே
என் பயத்தின் நடுவினிலே
உம் பெலத்தை உணரட்டுமே – 2