ennai nadatthidume ennai kaathidume என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே
என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே
என்நேசர் என்னோடுண்டு
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
எல்ஷடாய் எல்ஷடாய்
ஆபத்து நேரத்தில்
என்னோடு இருந்து என்னை காத்துக்கொள்வார்
எப்போதும் அவர்கண்கள்
என்மேலே உள்ளதால் எனக்கு கவலை இல்லை
வாக்குத்தத்தங்கள் எனக்கு செய்தவர்
வாக்கை நிறைவேற்றுவார்
என் பாவம் சுமைத்தீர்க்க
தம் ரெத்தம் சிந்தீயே என்னை மீட்டுக்கொண்டார்