iraivanin thirukkulame varuga இறைவனின் திருக்குலமே வருக
இறைவனின் திருக்குலமே வருக
ஆவியின் ஆருட்பொழிவை பெறுக
ஓர் மனதாவோம் ஓர் குலமாவோம்
இறைவனின் திருப்பலியில் இணைந்திடுவோம்
அன்பு செய்து வாழுங்கள்
ஆவியினால் கூடுங்கள்
இறைவன் இல்லம் சேருங்கள்
தூய வாழ்வை தேடுங்கள்
வாழும் இறைவன் இன்று
நம்மையே அழைக்கின்றார்
வார்த்தையினால் இன்று
நம்மையே இணைக்கின்றார்
கிறிஸ்துவை அனுதினமும்
வாழ்ந்திடவே அழைக்கின்றார்
உறவு வாழ்வை தேடுங்கள்
இறைப்புகழைப் பாடுங்கள்
மனித மாண்மைப் போற்றுங்கள்
இறை மன்னிப்பையே நாடுங்கள்
வாழும் இறைவன் இன்று
நம்மையே அழைக்கின்றார்
வார்த்தையினால் இன்று
நம்மையே இணைக்கின்றார்
உயிருள்ள சாட்சிகளாய்
மாறிடவே அழைக்கின்றார்
உன்னத மாட்சியிலே
பங்கெடுக்க அழைக்கின்றார்