ennaiyum therindhu kondaar என்னையும் தெரிந்துக்கொண்டார்
என்னையும் தெரிந்துக்கொண்டார்
என்னையும் தெரிந்துக்கொண்டார் –
இயேசு என்னையும் அழைத்துக்கொண்டார் (2)
1. பட்டமரமாய் பலனற்று நான்
வெட்டப்படயிருந்தேனே
உம் கிருபையாலே உரமிட்டு
என்னை உயிர்பெறவே செய்தீரே
2. மங்கின திரியை அணையாமாலும்
நெரிந்த நாணலை முறியாமாலும்
காத்ததேவன் வல்லவரே
எந்தன் வாழ்வின் அற்புதரே
3. பாவத்தின் பிடியில் சிக்கி நான்
உலகத்ததின் பின்னே ஓடினேன்
சிற்றின்பத்தில் மூழ்கியே நானும்
ஜீவ ஒளியை இழந்தேனே
4. விலையின்றி விற்கப்பட்டேன்
பணமின்றி மீட்கப்பட்டேன்
விதைத்தவனாலுமல்ல, நீரூற்றினவனாலுமல்ல
விளைவித்த ஆண்டவரால் விளைந்தேனே