bethlem ooram antha mattu பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு
பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கே
தாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதே
ஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்
நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரே
ஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலே
இம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே
அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவே
பாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரே
மேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமா
மேசியாவின் மேன்மயை காண்போமா
ஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமா
ஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா