puthiya varudam thantheer புதிய வருடம் தந்தீர்
புதிய வருடம் தந்தீர்
புதிய கிருபை தாரும்
உம் அன்பில் நிலைத்திட
உமக்காய் வாழ்ந்திட
ஆவியின் கனி கொடுக்க
கர்த்தரில் என்றும் நிலைத்திருக்க
என்னை உம் அன்பாலே நிரப்பும்
உமக்காய் புதியவை செய்திட
குயவனே என்னை வனையும்
வருஷத்தை உமது நன்மையினால்
முடிசூட்டி அனுக்ரஹம் செய்யும்
உமது சாட்சியாய் நின்றிட
பெலத்தால் என்னை நிரப்பும்