paasathilvalarum kaalam பாசத்தில் வளரும் காலம்
பாசத்தில் வளரும் காலம்
வாசத்தால் நிறையும் உள்ளம்
பனி விழும் நேரம் உலகமெங்கும்
பரிசுத்த கானம் இதயம் எங்கும்-2
இதை நினைத்து என் ஆசை
உம்மில் பிறக்கும்
என் இதய இயேசுவே
மண்ணில் பிறந்த
வெளிச்சம் நீரே
என்னை நடத்தும்
ஒளி என் இயேசுவே
பாதையை அறியா ஆடு
பாவத்தில் புதைந்த பாவி
எனக்கென பிறந்தீரே
உம்மையே தந்தீரே