devanae ummai nesippaen aaviyai ootrum தேவனே உம்மை நேசிப்பேன்
தேவனே உம்மை நேசிப்பேன்
நீரே என் பிராண சிநேகிதரே
என்றும் நான் உம்மை நேசித்தே
பின் பற்றுவேன் எந்நாளுமே
எனக்காய் உம் ஜீவனை தந்தீர்
எனக்காக சிலுவையில் தொங்கினீரே
பகைவனாய் நான் வாழ்த்த போதும்
சிந்தினீர் உம் ரத்தத்தை
ஆவியை ஊற்றும்
உம்ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா -2
தூரமாய் நான் சென்ற போதும்
தேடி வந்து என்னை அனைத்தீரே
உடைந்த என் இருதயத்தை
உம் ஆவியால் உயிர்ப்பித்தீரே
என்றும் நான் உமக்காக வாழ்வேன்
நீரே என்றும் என் துணையே
நீர் உண்மை உள்ள மணவாளன்
மணவாட்டியை அழைத்து செல்வீரே
ஆவியை ஊற்றும்
உம்ஆவியை ஊற்றும்
உம் ஆவியை ஊற்றும் தேவா -2
ஆவியை அசைவாடும்
ஆவியை வாருமே
ஆவியை என்னை நிரப்பும்
ஆவியை எங்கள் சபை நடுவே
இன்றும் உம் சித்தம் நிறைவேற
என்னை ஜீவ பலியாய் தருகிறேன்
உந்தனின் பாடுகள் என் பாக்கியம்
உம் ஆவி என்னை உயிர்பிக்குதே