iravugal neelamaga thondrutho இரவுகள் நீளமாக தோன்றுதோ
இரவுகள் நீளமாக தோன்றுதோ
பகலை காண நீ காண துடிக்கிறாயோ
மறந்திட முடியாமல் தவிக்கிறதோ – உன் உள்ளம்
நாளையை குறித்து உனக்கு கவலையோ
பயந்திடாதே
அப்பா இருக்கிறேன்
இந்த யுத்தம் என் உடையது
கலங்கிடாதே
அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு
நீ தான் என் ஆசையே
செல்லம் நீ தானே
நீ தான் என் ஏக்கமே
நினைவெல்லாம் நீ தானே
காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ
பறந்திட முடியாமல் திகைக்கிறையோ
யாரும் இல்லை என்று கலங்கிடுதோ – உன் நெஞ்சம்
உலகம் உன்னை எதிர்த்து நிற்கிறதோ
ஆரிரரோ அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு