aarathippom yesu raajanai ஆராதிப்போம் இயேசு ராஜனை
ஆராதிப்போம் இயேசு ராஜனை
இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே
நம் கைகளை உயர்த்தி நேராய்
ஆராதிப்போம் இயேசு ராஜனை
ருசித்துப்பார் இயேசு நல்லவர்(3)
தூக்கினாரே சேற்றினின்றே
நிறுத்தினாரே கன்மலை மேல்
புதுப்பாட்டை எந்தன் நாவில் தந்தார்
துதி பாடிடுவேன்