பலமளித் தெம்மை புது வழிகளில் நடத்திடும் தாரகம் நீரல்லவோ
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TELUGU
இருவரொருமித்து என் நாமத்திலே கூடும் வேளை
சமூக மளிப்பேனென்றீரே
உம் அருள் வாக்கு போல அளித்தீரே உம் சமூகம்
உம்மை துதித்து மகிழ்வேன் - பல
அதிசயமானவர் என்பது மறு பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே
இது சமயமூமது இதயம் விரும்புவதை
இறையே விளங்கச் செய்வீரே - பல
பாவிகள் உம்மண்டை பாவ உணர்வடைந்து
தாகமுடனடைத்திட
நாவினறிக்கையினால் நவீன இதயம் பெற்று
நசரேயனை பின் சென்றிட - பல
கலங்காதே சிறுமந்தையே என்ற நல்லுரை
பலமாயுரைக்க வேணுமே
நலமெனக் காண்பதை நமது மத்தியில் செய்து
அலகை அடைக்க வேணுமே - பல
வழி நடத்திட எம்மை வல்லமை யுள்ளவரே
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மைக் காருமே - பல
சமூக மளிப்பேனென்றீரே
உம் அருள் வாக்கு போல அளித்தீரே உம் சமூகம்
உம்மை துதித்து மகிழ்வேன் - பல
அதிசயமானவர் என்பது மறு பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே
இது சமயமூமது இதயம் விரும்புவதை
இறையே விளங்கச் செய்வீரே - பல
பாவிகள் உம்மண்டை பாவ உணர்வடைந்து
தாகமுடனடைத்திட
நாவினறிக்கையினால் நவீன இதயம் பெற்று
நசரேயனை பின் சென்றிட - பல
கலங்காதே சிறுமந்தையே என்ற நல்லுரை
பலமாயுரைக்க வேணுமே
நலமெனக் காண்பதை நமது மத்தியில் செய்து
அலகை அடைக்க வேணுமே - பல
வழி நடத்திட எம்மை வல்லமை யுள்ளவரே
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மைக் காருமே - பல