• waytochurch.com logo
Song # 27167

தியங்கும் உள்ளம் கண்டார் தயக்கம் என்ன என்றார்


துதிப்பேன் என் கர்த்தரை

துதிசாற்றி மகிழ்ந்திடுவேன்

என்னைக் கண்டு மனதுருகும்

அன்பர் இயேசு அருகில் உண்டே
கதறும் ஆத்துமாவே

கலங்காதே என்றவரே

கலைமான்களும் கதறி அழும்

நீரோடை வாஞ்சிப்பதால்
அவர் எந்தன் கன்மலையே

அசையாத நல் பர்வதமே

அரும்பாவ உலகமதில்

அவர் அன்பதில் மறைந்திடுவேன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com